நீண்ட இடைவெளிக்குப் பிறகு blogஐ தொடர வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் எழுத ஆரம்பிக்கின்றேன். இடையில் எத்தனையோ நிகழ்வுகள். எழுதவேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் ஏதொ ஒன்று அதை தள்ளிபோகச்செய்து கொண்டே இருந்தது. எனது பெற்றோரின் மரணம் என்னை தாள இயலா மன அழுத்தத்தில் தள்ளி என் நாட்களையே அசையாமல் நிறுத்தியபோது என்னை நகர்த்தியதே என் மனையாள்தான். So back to writing.